உடுமலைப்பேட்டை சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி- வீடியோ
இதே வழக்கில் மாரிமுத்து என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அலமேலு தீர்ப்பளித்தார்.
இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.
A Tirupur court will pronounce its verdict in the Udumalpet Shankar murder case on today.
Related videos
சங்கர் ஆணவ கொலை வழக்கு : 6 பேருக்கு தூக்கு தண்ட...
Oneindia Tamil
உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதி...
Sathiyam TV
சங்கர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் , மாமனா...
Sathiyam TV
சங்கர் ஆணவ கொலை வழக்கு: சின்னசாமி உட்பட 6 பேருக...
Sathiyam TV
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்...
Sathiyam TV
தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கரின் படுகொலை வழக்...
Sathiyam TV
முருகேசன்-கண்ணகி ஆணவ கொலை வழக்கு… ஒருவருக்கு தூ...
Oneindia Tamil
Kerala -வில் 15 பேருக்கு தூக்கு தண்டனை..எதனால்?...
Oneindia Tamil
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்த...
Sathiyam TV
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேருக்கு...
Maalaimalar
சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர...
Sathiyam TV
நிலக்கரி சுரங்க வழக்கு 6 பேருக்கு தண்டனை விவரம்...
Sathiyam TV