திருவள்ளூரில் 40 ரவுடிகள் கைது | ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை- வீடியோ
திருவள்ளூரில் பதுங்கியிருந்த சென்னை ரவுடிகள் 40 பேரை போலீஸார் கைது செய்தனர். விடிய விடிய நடத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூரில் சோழவரம் பகுதியில் சென்னை ரவுடிகள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு மர்ம தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆட்டந்தாங்கல், காந்தி நகர், சோலையம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.
Police searches in Tiruvallur to catch the rowdies and they arrest 40 rowdies based on a tip given by the unknown.
-----------
மகன்களுடன் ஏற்பட்ட தகராறால் விரக்தி அடைந்த தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related videos
திருவள்ளூர் இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் ரயில...
Sathiyam TV
குமரி:தொழிலதிபரிடம் மோசடி - 3 பேர் மீது வழக்கு!...
Oneindia Tamil
ஆம்பூர்: இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
Oneindia Tamil
திருமணம் ஆன 5 நாளில் புதுமாப்பிள்ளை ரயில் முன்...
Thanthi TV
செ.பட்டு: ரயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை!
Oneindia Tamil
கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த...
Oneindia Tamil
கடலூர்: நீட் பயிற்சி மாணவி ரயில் முன் பாய்ந்து...
Oneindia Tamil
செங்கல்பட்டு: சிதிலமடைந்துள்ள மகப்பேறு பிரிவு க...
Oneindia Tamil
மதுரை: கண்மாயில் கிடந்த மனித எலும்பு கூடுகளால்...
Oneindia Tamil
திருவள்ளூர் பகுதியில் விடிய விடிய நடைபெற்ற சோதன...
Sathiyam TV
இரு குழந்தைகளுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Sathiyam TV
ராணிபேட்டை: ஓடும் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற...
Oneindia Tamil