ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்ற இன்னும் 2 நாட்கள் ஆகும்-ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த ஞாயிற்று கிழமை கந்தக அமில கசிவு வெளியேறியதை அடுத்து, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு நடத்தியது. இதனையடுத்து, ஆலையில் இருந்து வெளியேறும் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி, இன்று 5 வது நாளாக கந்தக அமிலத்தை. கொள்கலனில் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 52 டேங்கர் லாரிகளில் ஆயிரத்து 110 டன் அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இந்த பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Related videos
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும...
Sathiyam TV
மார்ச் 27ல் இருந்து ஸ்டெர்லைட் ஆலையில் முதல் உல...
Sathiyam TV
கோவில்பட்டி: கல் குவாரிகளுக்கு தடை விதிக்க கோரி...
Oneindia Tamil
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு - அதிகாரிகள் குழ...
Sathiyam TV
தூத்துக்குடி: பாலியல் புகாரில் சிக்கிய எஸ்.ஐ அத...
Oneindia Tamil
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 76 லாரிகளில்...
Sathiyam TV
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மேலும் 400 டன் கந்தக...
Sathiyam TV
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 200.420 டன் ஜிப்சம்...
Oneindia Tamil
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலக் கசிவை ச...
Sathiyam TV
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 10 ஆயிரம் டன் ரசாயனம...
Sathiyam TV
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு - அதிகாரிகள் குழ...
Sathiyam TV
ஸ்டெர்லைட் ஆலையில் இன்று இரவுக்குள் பணிகள் முழு...
Sathiyam TV