நாட்டை உலுக்கிய நிதாரி கொலை வழக்கு.. தொழிலதிபர் உள்ளிட்ட 2 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை- வீடியோ
இதுதொடர்பான, போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையாளிகள், தொழிலதிபர் மொனிந்தர் சிங் மற்றும் சுரிந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு போலீஸ் விசாரணை திருப்திகரமாக இல்லாததால், சிபிஐயிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது
காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 16 வழக்குகளில் ஒன்றான பலாத்கார முயற்சி, கொலை, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் இவ்விருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 8 வழக்குகளில் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் அரிதினும் அரிதானவை என்ற வாதத்தின்கீழ் வருபவை என்பதால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
Related videos
தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கரின் படுகொலை வழக்...
Sathiyam TV
நாட்டை உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு...
Sathiyam TV
சங்கர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் , மாமனா...
Sathiyam TV
Nithari massacre: Accused Moninder Singh Pandhe...
Inkhabar
Nithari Case|Prime accused Surinder Koli, Monin...
Oneindia
சாகும் வரை ஆயுள் தண்டனை , உள்ளிட்ட உச்சபட்ச தண்...
Asianet News Tamil
Mumbai Murder Case|தனது மகள் போல என குற்றவாளி த...
Oneindia Tamil
பண மதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் நாட்டை ப...
Sathiyam TV
Arjun Sampath Speech: கோவை சிறுமி வழக்கில் குற்...
Oneindia Tamil
முருகேசன்-கண்ணகி ஆணவ கொலை வழக்கு… ஒருவருக்கு தூ...
Oneindia Tamil
Kerala -வில் 15 பேருக்கு தூக்கு தண்டனை..எதனால்?...
Oneindia Tamil
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்த் செய்த குற்...
Sathiyam TV